‘50,000 ரூபா வாங்கிக் கொண்டு பேசாமலிருங்கள்’ ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க முயன்ற உயர் பொலிஸ் அதிகாரி

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்த மூத்த பொலிஸ் அதிகாரி தொடர்பான விரிவான விசாரணையை பொலிஸ் திணைக்களம் தொடங்கியுள்ளது. அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதாக சிங்கள ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூத்த அதிகாரி, சிறுமியின் உறவினர்களை சந்தித்து, “அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் மிக முக்கியமான நபர்கள்” என்று கூறினார். “அவர்கள் இது போன்ற செயல்களைச் செய்வதில்லை. இந்த விவகாரத்தை தொடர்ந்து இழுக்க வேண்டிய அவசியமில்லை. … Continue reading ‘50,000 ரூபா வாங்கிக் கொண்டு பேசாமலிருங்கள்’ ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க முயன்ற உயர் பொலிஸ் அதிகாரி